Monday, March 21, 2011

வைகோ அரசியலில் வெல்ல பத்து வழிகள்








1. ஈழத் தமிழருக்காக உண்மையாகவே போராடுவது போல் நடிப்பது .

2. தன் மகனை கட்சியின் துணை பொதுச் செயலாளர் / மத்திய மந்திரி
(ராஜ்யசபா சீட் மூலம் ) ஆக்குவது .

3. பதவிக்காக மட்டும் டெல்லிக்கு போவது.

4. தனக்கு தானே வாரத்திற்கு இரண்டு பாராட்டு விழா நடத்துவது

5. கைது செய்யும் போது " அய்யோ கொல்றாங்களே . கொல்றாங்களே " என்று
கத்துவது

6. நாத்திகம் பேசிக் கொண்டே மஞ்சள் துண்டு போடுவது , ஜோசியர் சொன்ன
நேரத்தில் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவது .

7. ராஜபக்ஷேவுடன் கூடி இலங்கையில் தொழில் புரிவது .

8. பேரன் பதவிக்காக டெல்லி போவது.மீனவர் செத்தால் கடிதம் மட்டுமே
போடுவது இப்படி இரட்டை வேடம் போடுவது

9. மத்திய அரசு திட்டத்தை தன் திட்டம் என்று சொல்லி ஏமாற்றுவது

10௦. இலவசமாக எல்லாம் கொடுத்து மக்களை சோம்பேறிகள் ஆக்குவது

No comments:

Post a Comment