Saturday, April 30, 2011

எனக்கு பிடித்த ஆங்கிலப் பாடல்

இந்த பாடல் வன்முறையில் சுட்டுக் கொல்லப்பட்ட இரு குழந்தைகள் நினைவாக எழுதப்பட்டதாகும். அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு இடையே உள்ள போரினை பற்றி சொல்வதாகும். உயிரை உலுக்கும் இந்த பாடலை எனக்கு மிக மிக பிடித்த டோலோறேஸ் ஒ ரயொர்டன் பாடி இருப்பார். என்னுடைய ALL TIME FAVOURITE SONG இது.
இவரது will you remember , cordell பாடல்களும் மிக அற்புதமாக இருக்கும் .


No comments:

Post a Comment